இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளை கடற்படை மீட்டுள்ளது

இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் இன்று (14 ஆக்டோபர் 2019) மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியில் மூன்று (03) அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை மீட்டுள்ளது.

அதன்படி, 75 மீற்றர் மற்றும் 50 மீற்றர் நீளமுள்ள 2 தடைசெய்யப்பட்ட வலைகள் மீட்கப்பட்டு, அவை மேலதிக நடவடிக்கைக்காக திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.