நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி RAN கடல் சக்தி மாநாடு 2019 இல் கலந்து கொண்டு நாடு திரும்புகிறார்

ரோயல் ஆஸ்திரேலிய கடற்படை (RAN) ஏற்பாடு செய்திருந்த கடல் சக்தி மாநாடு 2019 மற்றும் மக்கள் கடத்தல் தொடர்பான இலங்கை-ஆஸ்திரேலியா கூட்டு செயற்குழுவின் 6 வது கூட்டத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.

14 Oct 2019

இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளை கடற்படை மீட்டுள்ளது

இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் இன்று (14 ஆக்டோபர் 2019) மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியில் மூன்று (03) அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை மீட்டுள்ளது.

14 Oct 2019

கேரள கஞ்சாத்தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

இன்று (ஆக்டோபர் 14) மன்னார் கடலில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

14 Oct 2019

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் அடையாளம் தெரியாத உடலொன்று கடற்படையினரால் மீட்ப்பு

இன்று (14 ஆக்டோபர் 2019) கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படை அடையாளம் தெரியாத சடலமொன்றை கண்டுபிடித்துள்ளது.

14 Oct 2019