நிகழ்வு-செய்தி
கடற்படைத் தளபதி RAN கடல் சக்தி மாநாடு 2019 இல் கலந்து கொண்டு நாடு திரும்புகிறார்
![](../assets/images/news/event_news/front_img/201910142100.jpg)
ரோயல் ஆஸ்திரேலிய கடற்படை (RAN) ஏற்பாடு செய்திருந்த கடல் சக்தி மாநாடு 2019 மற்றும் மக்கள் கடத்தல் தொடர்பான இலங்கை-ஆஸ்திரேலியா கூட்டு செயற்குழுவின் 6 வது கூட்டத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.
14 Oct 2019
இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளை கடற்படை மீட்டுள்ளது
![](../assets/images/news/event_news/front_img/201910141915.jpg)
இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் இன்று (14 ஆக்டோபர் 2019) மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியில் மூன்று (03) அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை மீட்டுள்ளது.
14 Oct 2019
கேரள கஞ்சாத்தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது
![](../assets/images/news/event_news/front_img/201910142000.jpg)
இன்று (ஆக்டோபர் 14) மன்னார் கடலில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
14 Oct 2019
கொழும்பு துறைமுக நுழைவாயிலில் அடையாளம் தெரியாத உடலொன்று கடற்படையினரால் மீட்ப்பு
![](../assets/images/news/event_news/front_img/201910141900.jpg)
இன்று (14 ஆக்டோபர் 2019) கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படை அடையாளம் தெரியாத சடலமொன்றை கண்டுபிடித்துள்ளது.
14 Oct 2019