கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது

2019 ஆக்டோபர் 15 ஆம் திகதி குடவெல்ல மீன்வள துறைமுகப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சா 02 கிராம் வைத்திருந்த நபரொருவரை கடற்படை கைது செய்ததுள்ளது.

அதன்படி, குடவெல்ல மீன்வள துறைமுக பகுதியில் தெற்கு கடற்படை கட்டளை நடத்திய சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான நபரின் வசம் இந்த கேரள கஞ்சா காணப்பட்டிருந்தது.சந்தேக நபர் 42 வயதான வீரவில்ல பகுதியில் வசிப்பவர், சந்தேக நபருடன் கேரள கஞ்சாவின் தொகையும் தாங்கல்ளை பொலீஸாரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.