கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு சுழியோடிகள் கைது

கொழும்பின் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு சுழியோடிகள், 2019 அக்டோபர் 16 அதிகாலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, டைவிங் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்த இரண்டு சுழியோடிகளும் கொழும்பின் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கடல்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மேற்கு கடற்படை கட்டளை மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சுழியோடிகள் மற்றும் டைவிங் உபகரணங்கள் துறைமுக பொலீஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.