போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப் படையினர் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 18 ஆம் திகதி திருகோணமலை, புல்மோட்டை, பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 03 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் புல்மோட்டை சிறப்பு அடிரடி படையினர் இனைந்து திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய ஒருவரை கண்கானிக்கப்பட்டுள்ளதுடன் அவரை சோதிக்கப்பட்டது. அங்கு அவரிடமிருந்து குறித்த கேரள கஞ்சா பொதியை கைது செய்யப்பட்டது. மேலும் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இவர் 63 வயதான புல்மோட்டை பகுதியில் வசிக்கின்ற போதைப்பொருள் கடத்தல்காரர் என கண்டரியப்பட்டது.

கடற்படை கைது செய்துள்ள குறித்த சநகேநபர், மோட்டார் சைக்கள் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.