மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட சில குண்டுகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினர் 2019 அக்டோபர் 18 ஆம் திகதி மாமுனை,செம்பியன்பத்து பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மனிதாபிமான நடவடிக்கையில் கைவிடப்பட்ட சில குண்டுகள் கண்டுபிடித்தனர்.

வடக்கு கடற்படை கட்டளை முலம் மாமுனை,செம்பியன்பத்து பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இவ்வாரு சில குண்டுகள் மீட்டனர். அங்கு சேதமடைந்த ஒரு 81 மிமீ மோட்டார் குண்டு, 40 மிமீ ஆருல் வகையில் ஒரு குண்டு, ஒரு 152 மிமீ ஆட்டி (ARTI) வெற்று ரவை மற்றும் 02 டோபிடோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த குண்டுகள் பயங்கரவாதிகளால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், குறித்த குண்டுகள் கடற்படை காவலில் வைக்கப்பட்டன.