221.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இனைந்து இன்று (அக்டோபர் 19) வெத்தலகேணி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 221.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவரை கைது செய்யப்படனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இனைந்து வெத்தலகேணி கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய முவருடன் ஒரு டிங்கி படகு கண்கானிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த டிங்கி படகு சோதிக்கும் போது அங்கு இருந்து 89 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் கைது செய்யப்பட்டது.

கடற்படை கைது செய்துள்ள சநகேநபர்கள், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.