நிகழ்வு-செய்தி

காலி கலந்துரையாடல் 10 வது சர்வதேச கடல்சார் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை மூலம் தொடர்ந்து பத்தாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 21) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது.

21 Oct 2019

சட்டவிரோதமாக குடியேற முயன்ற மூன்று நபர்கள் உட்பட மனித கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

இலங்கை கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி கடற்படையால் மன்னார் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது சந்தேகமான படகொன்றுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 Oct 2019

27.85 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படை மீட்டுள்ளது

கடற்படை 2019 அக்டோபர் 20 அன்று நச்சிகுடா, கீரிகுடா மீன்பிடி கிராமக் கடற்கரையில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 27.85 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டது

21 Oct 2019