கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு முன்பள்ளி திறக்கப்பட்டது

யாழ்ப்பாணம் புங்குடுத்தீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 22 அன்று வேலனி உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.ராஜிவுத் அவர்களால் திறக்கப்பட்டது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், வடக்கு கடற்படை கட்டளை தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முன் பள்ளி நிர்மானிக்கப்பட்டது. உதவிப் பிரதேச செயலாளரும், அப்பகுதி மக்களும் இந்த முன்பள்ளியைக் கட்டியெழுப்புவதில் பங்களித்தமைக்காக கடற்படைத் தளபதி மற்றும் முழு கடற்படைக்கும் தங்களுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

இந் நிகழ்வுக்காக இலங்கை கடற்படைக் கப்பல் கோட்டைம்பர நிருவனத்தின் கடற்படையினர், வேலனி பிரதேச செயலகத்தின் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.