நிகழ்வு-செய்தி
கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு முன்பள்ளி திறக்கப்பட்டது
யாழ்ப்பாணம் புங்குடுத்தீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 22 அன்று வேலனி உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.ராஜிவுத் அவர்களால் திறக்கப்பட்டது.
23 Oct 2019
அடையாளத்தை நிரூபிக்க முடியாத ஐந்து பேர் கடற்படையால் கைது
இன்று (அக்டோபர் 23) காலை ஜா-எல பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அடையாளத்தை நிரூபிக்க முடியாத 5 பேரை கடற்படையால் கைது செய்யப்பட்டது.
23 Oct 2019
கடற்படை வீரர்களால் யாழ்ப்பாணம் மண்டத்தீவில் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி திறக்கப்பட்டது
கடற்படையின் உதவியுடன் யாழ்ப்பாணம் மண்டத்தீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 22 ஆம் திகதி மண்டதிவுவின் உதவி பிரதேச செயலாளர் திரு என் ராஜீவ் அவர்களால் திறக்கப்பட்டது.
23 Oct 2019
அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் பிடித்த 2300 கடல் அட்டைகளுடன் 12 நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகம் இனைந்து முல்லைத்தீவு, புதுமாதலன் கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 12 பேர் கைது செய்யபட்டனர்.
23 Oct 2019
2019 காலி கலந்துரையாடலில் கழந்துகொன்ட மேலும் பல வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்கள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
கொழும்பு, காலி முகத் ஹோட்டலில் தொடங்கிய காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்களின் மேலும் பல நபர்கள் 2019 அக்டோபர் 22 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்தனர்.
23 Oct 2019
கிழக்கு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலையொன்று கடற்படையால் மீட்பு
கடற்படையினரினால் 2019 அக்டோபர் 22 ஆம் திகதி காலையில் திருகோணமலை, பொடுவக்கட்டு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கைப்பற்றப்பட்டன.
23 Oct 2019