கிளைபோசேட் அடங்கிய உரங்களுடன் ஒருவர் கைது

2019 அக்டோபர் 24 அன்று வவுனியா தேக்கவத்த பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து நடந்திய சோதனையின் போது கிளைபோசேட் அடங்கிய உரங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.

வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து வவுனியா தேக்கவத்த பகுதியில் நடந்திய சோதனையின் போது சட்டவிரோத கிளைபோசேட் கொண்ட 458 உரம் பாக்கெட்டுகளை (45.8 கிலோ) மீட்டனர். இந்த உரம் கடையில் விற்கத் தயாராக இருக்கும் இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக அந்த நபரும், சட்டவிரோத உரமும் வவுனியா வேளாண்மைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.