நிகழ்வு-செய்தி

வடக்கு கடற்படை கட்டளை நீல மற்றும் பசுமைப் போரின் மற்றொரு கட்டத்தை இயக்குகிறது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆக்கபூர்வமான கருத்தாக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீல-பசுமைப் போரின் மற்றொரு கட்டம் இன்று (2019 அக்டோபர் 25) வடக்கு கடற்படைக் கட்டளையில் நடைபெற்றது.

25 Oct 2019

1268 கிலோ கிராம் பீடியிலை கொண்டு சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோதமாக பீடியிலை கடத்தி சென்ற ஒருவரை 2019 அக்டோபர் 24 ஆம் திகதி நீர் கொழும்பு கல்கந்த சந்தியில் வைத்து கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

25 Oct 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு நபர்கள் (08) கடற்படையினரால் கைது

திருகோணமலை, உப்பாரு கடல் பகுதியில் 2019 அக்டோபர் 24 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு நபர்களை (08) கைது செய்யப்பட்டது.

25 Oct 2019

கிளைபோசேட் அடங்கிய உரங்களுடன் ஒருவர் கைது

2019 அக்டோபர் 24 அன்று வவுனியா தேக்கவத்த பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து நடந்திய சோதனையின் போது கிளைபோசேட் அடங்கிய உரங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.

25 Oct 2019

ஜெலட்நடை கொண்ட பல வெடிபொருட்கள் கடற்படையால் மிட்பு

திருகோணமலை தேவ்கல கடற்கரையில் 2019 அக்டோபர் 24 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடிக்காக ஜெலிக்னைட் குச்சிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படுள்ள ஒரு சார்ஜர் மற்றும் ஒரு வாட்டர் ஜெல் குச்சியைக் கண்டுபிடித்தனர்.

25 Oct 2019