போதைப் பொருட்கள் கொண்டு சென்ற ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் கலால் துறை இனைந்து போதைப் பொருட்கள் கொண்டு சென்ற ஒருவரை இன்று (2019 அக்டோபர் 26) அம்பாந்தோட்டை, சிப்பிகுளம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அதன்படி,தெற்கு கடற்படை கட்டளை மற்றும் கலால் துறை இனைந்து அம்பாந்தோட்டை, சிப்பிகுளம பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய ஒருவரை கண்கானிக்கப்பட்டுள்ளதுடன் அவரை சோதிக்கப்பட்டது. அங்கு அவரின் வயிறு பகுதியில் குறித்த 736 கிராம் கேரள கஞ்சா பொதியை கைது செய்யப்பட்டது. மேலும் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இவர் தநமல்விலை பகுதியில் வசிக்கின்ற 29 வயதானவராக கண்டரியப்பட்டது.

இவ்வாறான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஏராளமான நபர்களை கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் இது தொடர்பாக கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.