நிகழ்வு-செய்தி

வன ரோபா தேசிய மரம் நடும் திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

கடற்படை இன்று (2019 அக்டோபர் 26) வன ரோபா தேசிய மரம் நடும் திட்டத்திற்கு ஏற்ப தெற்கு கடற்படை கட்டளையில் மரம் நடவு மற்றும் கரை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டது.

26 Oct 2019

போதைப் பொருட்கள் கொண்டு சென்ற ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் கலால் துறை இனைந்து போதைப் பொருட்கள் கொண்டு சென்ற ஒருவரை இன்று (2019 அக்டோபர் 26) அம்பாந்தோட்டை, சிப்பிகுளம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

26 Oct 2019

தெற்கு கடற்படை கட்டளை விரைவான தாக்குதல் ரோந்து படகுகளை மீண்டும் கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

தெற்கு கடற்படை கட்டளையின் மற்றொரு குறிப்பிடத்தக்க சந்தர்ப்பமாக விரைவான தாக்குதல் ரோந்து படகுகளை மீண்டும் கட்டும் திட்டத்தை, 2019 அக்டோபர் 25 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப பால் தலைமையில் தொடங்கியது.

26 Oct 2019

இயந்திர தர சோதனை பொறியாளர்கள் மன்ற மாநாடு கொழும்பில்

இயந்திர தர சோதனை பொறியாளர்கள் மன்ற மாநாடு , 2019 அக்டோபர் 25அன்று கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

26 Oct 2019

‘சர்வதேச கடல் எல்லை மற்றும் அதன் சிக்கல்கள்’ குறித்த தொடர் சொற்பொழிவுகள் நடைபெறும்.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கான ‘சர்வதேச கடல் எல்லை மற்றும் அதன் சிக்கல்கள்’ குறித்து தொடர் சொற்பொழிவுகளை கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தலைவர் கமடோர் பிரசாத் கரியபெரும நடத்துகிறார்.

26 Oct 2019