நிகழ்வு-செய்தி

இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படையினர் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 26 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்தனர்.

27 Oct 2019

அடையாளம் தெரியாத உடலொன்று கடற்படையினரால் மீட்பு

இன்று (27 ஆக்டோபர் 2019) கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படை அடையாளம் தெரியாத சடலமொன்றை கண்டுபிடித்துள்ளது.

27 Oct 2019

மனிதாபிமான நடவடிக்கையின் போது ஊனமுற்ற போர்வீரர்களுக்கு நயினாதீவு வணங்க கடற்படை ஆதரவு

மாதர கம்புருபிட்டிய பகுதியில் அமைக்கப்பட்ட ‘அபிமன்சல’ யில் சிகிச்சை பெரும் மனிதாபிமான நடவடிக்கையின் போது ஊனமுற்ற போர்வீரர்களுக்கு 2019 அக்டோபர் 26 ஆம் திகதி நயினாதீவு வணங்க கடற்படை ஆதரவு வழங்கியது.

27 Oct 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏலு நபர்கள் (07) கடற்படையினரால் கைது

பூங்குடுதீவு, குரிகட்டுவன் ஜெட்டி பகுதியில் 2019 அக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏலு நபர்களை (07) கடற்படையால் கைது செய்யப்பட்டது.

27 Oct 2019

04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அடிரடி படையினர் இனைந்து 2019 அக்டோபர் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், அஞ்சி சந்தி பகுதியில் வைத்து 04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்படனர்.

27 Oct 2019