ஜெலட்நடை கொண்ட பல வெடிபொருட்கள் கடற்படையால் மிட்பு

திருகோணமலை தேவ்கல கடற்கரையில் 2019 அக்டோபர் 24 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடிக்காக ஜெலிக்னைட் குச்சிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படுள்ள ஒரு சார்ஜர் மற்றும் ஒரு வாட்டர் ஜெல் குச்சியைக் கண்டுபிடித்தனர்.

கிழக்கு கடற்படை கட்டளை திருகோணமலை தேவ்கல கடற்கரையில் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் பொது மணலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு 01 வாட்டர் ஜெல் குச்சி, 01 டெட்டனேட்டர் மற்றும் 01 வெடிநூல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. . இந்த வெடிபொருட்களை மீன்பிடிப்பதுக்காக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் இந்த இடத்தில் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.