நிகழ்வு-செய்தி

கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழையால் எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை நிறுவ இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

28 Oct 2019

சுழியோடி தொழிலில் பணிபுரியும் சுழியோடிகளுக்காக தொழில்நுட்ப மற்றும் சுழியோடி மருத்துவம் குறித்த ஆலோசனை பட்டறை கொழும்பில்

மேற்கு மாகாணத்தில் சுழியோடி நிபுணர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் சுழியோடி மருத்துவம் குறித்த ஆலோசனை பட்டறை இன்று (2019 அக்டோபர் 28,) தேஹிவலையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக,

28 Oct 2019

இலங்கை கடற்படை கப்பல் “மஹாநாக” தனது 06 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

தென் கிழக்கு கடற்படை கட்டளை தளமான “மஹாநாக” தனது ஆறாவது ஆண்டு நிறைவு விழாவை இன்று (2019 அக்டோபர் 28) திகதி பெருமையுடன் கொண்டாடுகிறது.

28 Oct 2019

35 மூத்த கடற்படை வீரர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 35 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (அக்டோபர் 28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமயில் கடற்படை தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

28 Oct 2019

கடலில் பாதிக்கப்பட்ட இரு மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு

2019 அக்டோபர் 27 ஆம் திகதி கடலில் பாதிக்கப்பட்ட இரு மீனவர்களை (02) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.

28 Oct 2019

கிழக்கு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையால் மீட்பு

கடற்படையினரினால் 2019 அக்டோபர் 27 ஆம் திகதி திருகோணமலை, பொடுவக்கட்டு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத 03 மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன.

28 Oct 2019