இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் – 2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் 2019 அக்டோபர் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிழக்கு கடற்படை கட்டளையின் ஸ்குவாஷ் மைதானத்தில் இடம்பெற்றது

இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து 64 விளையாட்டு வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர். ஐந்து நாட்களாக இடம்பெற்ற இப் போட்டித்தொடரின் சாம்பியன்ஷிப் மேற்கு கடற்படை கட்டளைபெற்றுள்ளதுடன் இரண்டாவது இடம் கடற்படை கொடி கட்டளை பெற்றுள்ளது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கழந்துகொன்டார். மேலும் இன் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி உட்பட மூத்த கடற்படை அதிகாரிகள் கழந்துகொன்டனர்.