சந்தேகத்திற்கிடமான ஒருவரை மன்னார் பேசாலை பகுதியில் வைத்து கடற்படையால் கைது

மன்னார், பேசாலை பகுதியில் 2019 அக்டோபர் 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவரை கடற்படையால் கைது செய்யப்பட்டது

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, பேசாலை பகுதியில் ஒரு சந்தேகத்திற்கிடமான பயணி கவனித்தார்கள். மேலும் மேற்கொள்ளட்ட தேடலின் போது, அந்த நபரின் கையடக்க தொலைபேசி எல்.ரீ.ரீ.ஈ யின் செயல்பாடுகள் குறித்த பல வீடியோக்களை கண்டறிந்தனர், மேலும் அவர்கள் தொலைபேசியைப் பயன்படுத்தி சமூக வலைப்பின்னலை அனுப்பும் போது அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 20 வயதான, அப்பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலும் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் அவரது கையடக்க தொலைபேசி பேசாலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.