14 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் கொக்மாதுவ போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து 2019 செப்டம்பர் 29 அன்று மாத்தரை வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 14 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை கைது செய்தது.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளை மற்றும் கொக்மாதுவ போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து மாத்தரை வெலிகம பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான நபரை கண்காணிக்கப்பட்டது மேலும் அவரை சோதிக்கும் போது அவரிடமிருந்து இந்த கேரள கஞ்சா பொதியை கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 45 வயதான தெனியாய பகுதியில் வசிப்பவர் என கண்டரியப்பட்டன. குறித்த நபர் மற்றும் கேரள கஞ்சா.யுடன் மேலதிக விசாரணைக்காக வெலிகம போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.