போதைப்பொருளை விநியோகின்ற ஒருவரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அடிரடிப்படையினர் இனைந்து 2019 அக்டோபர் 29 ஆம் திகதி மெதவச்சி பகுதியில் போதைப்பொருளை விநியோகின்ற ஒருவரை கைது செய்யப்படனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் சிறப்பு அடிரடிப்படையினர் மெதவச்சி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான பயணி கவனித்தார்கள். மேலும் மேற்கொள்ளட்ட தேடலின் போது, அந்த நபரினடமிருந்து 100 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சந்தேக நபர் விற்பனைக்கு கேரளா கொண்டு செல்லப்பட்டபோது இவ்வாரு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 46 வயதான, அப்பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலும் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா பொதி மெதவச்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.