நிகழ்வு-செய்தி

கடற்படை பேச்சு போட்டி 2019 கொழும்பில் முடிவடைந்தது

இலங்கை கடற்படை ஆராய்ச்சி பிரிவு தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்த கடற்படை பேச்சு போட்டி 2019 இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

30 Oct 2019

மோசமான வானிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட தெற்கு மாகாண மக்களுக்கு கடற்படை ஆதரவு

மோசமான வானிலை காரணமாக தெற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் நிவாரண குழுக்களை அமைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

30 Oct 2019

பத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்

சிறுநீரக நோய்கள் தடுப்பு மற்றும் நோயாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் 2019 அக்டோபர் 29 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் தொலை தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்பட்டன.

30 Oct 2019

கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட கடற்படை தலைமையகத்திற்கு வருகை

கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, இன்று (2019 அக்டோபர் 30,) காலை கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

30 Oct 2019

போதைப்பொருளை விநியோகின்ற ஒருவரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அடிரடிப்படையினர் இனைந்து 2019 அக்டோபர் 29 ஆம் திகதி மெதவச்சி பகுதியில் போதைப்பொருளை விநியோகின்ற ஒருவரை கைது செய்யப்படனர்.

30 Oct 2019