நிகழ்வு-செய்தி

தங்காலை பழைய சிறைச்சாலை கட்டிடம் கடற்படைக்கு ஒப்படைக்கப்படும்

தங்காலை பழைய சிறைச்சாலை , 2019 அக்டோபர் 30 ஆம் திகதி கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது.

31 Oct 2019

போதைப்பொருளுடன் இரண்டு நபர் (02) கைது செய்ய கடற்படை உதவி

கடற்படையினர் மற்றும் போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 30 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 815 கிராம் கஞ்சாவுடன் இருவரை கைது செய்யப்பட்டனர்.

31 Oct 2019

கேரள கஞ்சாவுடன் போதைப்பொருள் கடத்தல் காரர் கடற்படையினரால் கைது

கடற்படையால் 2019 அக்டோபர் 30 ஆம் திகதி சுண்டிகுளம் பகுதியில் 25.9 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

31 Oct 2019