கந்தான பகுதியில் டயர் சேவை மையத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

ஜா எல, கந்தான பகுதியில் உள்ள டயர் சேவை மையத்தில் 2019 அக்டோபர் 31 ஆம் திகதி இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.

ஜா எல, கந்தான பகுதியில் உள்ள டயர் சேவை மையத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் பற்றி இலங்கை கடற்படைக்கு கந்தான பொலிஸாரினால் தகவல் அறிவிக்கப்பட்ட பின் கடற்படை வீர்ர்களினால் இத்தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் இருந்து 11 கடற்படையினருடன் ஒரு தீ அனைப்பு வாகனம், இரண்டு தண்ணீர் பவுசர்கள் கழந்துகொன்டது.

அதன் படி, கம்பஹ நகரசபையின் தீயணைப்பு படையுடன் இனைந்து கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக தீ மேலும் பரவாது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.