நிகழ்வு-செய்தி

அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கடற்படை 2019 நவம்பர் 01 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள கல்லடிச்சேனையிலிருந்து கடலில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது கைது செய்துள்ளதனர்.

02 Nov 2019

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 02 மீன்பிடி படகும் இலங்கை கடற்படையால் இன்று (நவம்பர் 02) ஆம் திகதி கைது செய்யப்பட்டன.

02 Nov 2019

அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்ப்பு

இன்று (நவம்பர் 02) வாக்கரையில் உள்ள கோவில் குடியிருப்பு பகுதியில் கடற்படை அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலகைளை மீட்டுள்ளது.

02 Nov 2019

122 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது

இன்று (நவம்பர் 2) மாதகலில் உள்ள சவுக்கடி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 122 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை கடற்படை கைது செய்தது.

02 Nov 2019

போதைப்பொருள் தடுப்பில் மற்றுமொரு கடற்படை நடவடிக்கை

பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கடற்படை வீரர்கள் 2019 நவம்பர் 01 ஆம் திகதி மெதவச்சி, ரபேவ பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போது, மதன மோதக கொண்டு சென்ற ஒருவரை கைது செய்தனர்.

02 Nov 2019