கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது பல நீர் ஜெல் குச்சிகள் மிட்பு

கடற்படையால் 2019 நவம்பர் 03 ஆம் திகதி எராக்கண்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிழக்கு கடற்படை கட்டளை மூலம் எராக்கண்டி கடற்கரையில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, கைவிடப்பட்ட ஏராளமான வெடிபொருட்களைக் கண்டுபிடித்தது. அங்கு 04 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள், 10 நீர் ஜெல் குச்சிகள் மற்றும் 21 மிமீ நீளமான பாதுகாப்பு நான்கு பாதுகாப்பு வெடி நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த வெடிபொருட்களை கடற்படை காவலில் வைக்கப்பட்டன.