கேரள கஞ்சா பொதியொன்று கடற்படை மீட்டுள்ளது

சுண்டிகுளம் கடற்கரை பகுதியில் 2019 நவம்பர் 8 ஆம் திகதி கடற்படை மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது எண்பத்து மூன்று (83) கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, சுண்டிகுளம் கடலோரப் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளை நடத்திய ரோந்துப்பணியின் போது, கரையில் சந்தேகத்திற்கிடமான பல பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை மேலும் சோதனை செய்த போது இந்த கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டன. கடற்படை பறிமுதல் செய்த குறித்த கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பளை போலீசாரிடம் ஒப்படைத்தது.