நிகழ்வு-செய்தி

கடற்படை சிறப்பு படகு படை தனது 26 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படை தனது 26 வது ஆண்டு விழாவை 2019 நவம்பர் 9 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் கொண்டாடியது.

10 Nov 2019

மகுலுவ புத்தசிங்ஹாராம பண்டைய விகாரையின் வருடாந்திர கட்டின பூஜைக்கு கடற்படை ஆதரவு

காலி, மகுலுவ புத்தசிங்ஹாராம பண்டைய விகாரையின் வருடாந்திர கட்டின பூஜை விழா, இந்த முறையும் ஏராளமான புத்த பக்தர்களின் பங்களிப்புடன் 2019 நவம்பர் 08 மற்றும் 09 திகதிகளில் நடைபெற்றது. இதுக்காக கடற்படை தனது பங்களிப்பு வழங்கியது.

10 Nov 2019

நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது

2019 நவம்பர் 08 ஆம் திகதி பெஹெம்பிய பகுதியில் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலத்தை கடற்படை கண்டுபிடித்தது.

10 Nov 2019

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2019 நவம்பர் 09 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.

10 Nov 2019