கோக்கிலாய், அரிசிமலை பகுதியில் இருந்து கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன

கோக்கிலாய், அரிசிமலை பகுதியில் 2019 நவம்பர் 11 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன.

கிழக்கு கடற்படை கட்டளையால் கொக்கிலாய், அரிசிமலை பகுதியில் இருந்து இந்த கண்ணிவெடியை கண்டுபிடிக்கப்பட்டைதுடன் மேலதிக விசாரணைக்காக புல்மூட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.