நிகழ்வு-செய்தி
சர்வதேச தேரவாதி தர்ம நிருவனத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது
கடற்படையால் ஆனமடுவ, கருவலகஸ்வெவ பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (2019 நவம்பர் 15) ஆயுதப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
15 Nov 2019
கடற்படை நடவடிக்கை மூலம் 975 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிடிக்கப்பட்டது
2019 நவம்பர் 14, அன்று நெடுந்தீவு கலங்கரை விளக்கத்திற்கு வெளியே கடலில் ரோந்து சென்றபோது, கடற்படை 975 கிலோகிராம் பீடி இலைகளை கண்டுபிடித்தது.
15 Nov 2019
ஆப்கானிஸ்தான் தூதர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கையின் ஆப்கானிஸ்தான் தூதர் அஷ்ரப் ஹய்தாரி அவர்கள் 2019 நவம்பர் 14 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
15 Nov 2019