கைவிடப்பட்ட கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன

மாதகல்துரை மற்றும் சம்பிலிதுரை கடற்கரை பகுதியில் 2019 நவம்பர் 17 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன.

வடக்கு கடற்படை கட்டளையால் மாதகல்துரை மற்றும் சம்பிலிதுரை கடற்கரை பகுதியில் இருந்து இந்த கண்ணிவெடியை கண்டுபிடிக்கப்பட்டைதுடன் வெடிகுண்டுகள் பாதுகாப்பாக கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.