தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது

2019 நவம்பர் 17 ஆம் திகதி தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை கடற்படையால் கைது செய்யப்பட்டன.

தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் மேற்கு கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது இவ்வாரு மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு மீன் பிடிக்க பயன்படுத்திய 02 தூண்டில்கள் மற்றும் 08 கிலோ கிராம் மீன் கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி பைரவகந்த பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர், தூண்டில்கள் மற்றும் மீன் பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலதா மாளிகை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.