கடற்படை தேங்காய் மரக்கன்றுகளை நடும் திட்டமொன்றை நடத்தியது

இலங்கை கடற்படை கப்பல் தளமான, வடமேற்கு கடற்படை கட்டளை வளாகத்தில் 150 தேங்காய் செடிகளை நடவு செய்யும் திட்டத்தை கடற்படை 2019 நவம்பர் 18 அன்று தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் வடமேற்கு கடற்படை தளபதி ரிய அட்மிரல் ருவன் பெரேரா, துறைத் தலைவர்கள் மற்றும் ஏராளமான கடற்படை வீரர்கள் பங்கேற்றனர்.மேலும் நாடு முழுவதும் உள்ள கடற்படை முகாம்களில் ஏராளமான மரம் நடுகைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.