நிகழ்வு-செய்தி

ரஷ்ய கடற்படை பயிற்சி கப்பல் ‘Perekop’ வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து புறப்படுகிறது

நவம்பர் 19 ஆம் திகதி இலங்கைக்கு வந்த ரஷ்ய கடற்படையின் ‘Perekop’ என்ற பயிற்சி கப்பல், இன்று (நவம்பர் 21) வெற்றிகரமான சுற்றுப்பயணத்தை முடித்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. கடற்படை மரபுகளுக்கு ஏற்ப புறப்படும் கப்பல் விடைபெற்றது.

21 Nov 2019

கடற்படையினரால் அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது

2019 நவம்பர் 20 ஆம் திகதி முள்ளிக்குளம் கடலில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்களை கடற்படை கைது செய்தது.

21 Nov 2019

கடற்படையினால் சட்டவிரோத வலைகள் மீட்ப்பு

கடற்படை, மீன்வள ஆய்வாளர் அலுவலகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து 2019 நவம்பர் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் மடிதவேலியில் மேறகொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட வலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

21 Nov 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

வாக்கரையின் சல்லதீவு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட முயன்ற இரண்டு (02) நபர்கள், நவம்பர் 19 அன்று கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

21 Nov 2019