நிகழ்வு-செய்தி

பானதுரையில் உள்ள குழந்தைகளின் இல்லத்திற்கு நலம் விசாரிக்க கடற்படை உறுப்பினர்கள் கைகோர்த்தனர்.

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமவின் கட்டளை அதிகாரியான கேப்டன் மகேஷ் டி சில்வா டிசம்பர் 9 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமவின் 37 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொடர்ச்சியான மத மற்றும் சமூக நலத் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார்.

23 Nov 2019

மரம் நடும் திட்டத்தில் கடற்படை பங்களிப்பு

அலையன்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட"ஒற்றுமைக்கான ஒரு மில்லியன் மரங்கள்" நடும் திட்டம் 22 நவம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சிக்கு இலங்கை கடற்படை உதவியது.

23 Nov 2019

கடற்படையின் 69 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஒரு கிறிஸ்தவ சேவை

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் 2012 டிசம்பர் 9 ஆம் திகதி நடைபெற உள்ளதுடன், அதன்படி, கடற்படை தினத்தை முன்னிட்டு கொண்டாடப்பட இருக்கும் கிறிஸ்தவ பணி 2019 நவம்பர் 22 அன்று கொழும்பின் புனித லூசியா தேவஸ்தானத்தில் நடைபெறும்.

23 Nov 2019

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 100 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படையின் நூறு (100) சிரேஷ்ட வீர்ர்களுக்கு ரூபாய் (ரூ .500,000 / =) வட்டி இல்லாத கடன் வசதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் கடற்படைத் தலைமையகத்தில் 22 ஆம் திகதி நவம்பர் 2019 அன்று வழங்கப்பட்டது.

23 Nov 2019