நிகழ்வு-செய்தி
போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுவதற்கு கடற்படை மற்றும்பொலிஸாரின் கூட்டு நடவடிக்கை
![](../assets/images/news/event_news/front_img/201911242200.jpg)
நவம்பர் 23 அன்று திருகோணமலையில் கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்தனர்.
24 Nov 2019
வெஹரகல நீர்த்தேக்கத்தின் செயலிழந்த சதுப்பு வாயில்களை சரிசெய்ய கடற்படை உதவி
![](../assets/images/news/event_news/front_img/201911242145.jpg)
தனமல்விலவில் உள்ள வெஹரகல நீர்த்தேக்கத்தின் செயலிழந்த சதுப்பு வாயில்களை சரிசெய்ய கடற்படை உதவி வழங்கியது மற்றும் அவற்றை மீண்டும் செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வர உதவியது.
24 Nov 2019
இறால் பண்ணைகளில் சிக்கியுள்ள 32 ஆமைகளை கடற்படை மீட்டுள்ளது
![](../assets/images/news/event_news/front_img/201911242115.jpg)
மன்னார், தல்பாடு மற்றும் மன்னாரில் உள்ள சவுத்பார் இடையே கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, இறால் பண்ணைகளில் சிக்கிய 32 ஆமைகளை 2019 நவம்பர் 24 அன்று விடுவிக்க முடிந்ததுள்ளது.
24 Nov 2019