அம்பேவெல கந்தேஎல நீர்த்தேக்கத்தின் சதுப்பு வாயிலை சரிசெய்ய கடற்படை உதவி

2019 நவம்பர் 27 ஆம் திகதி அம்பேவெல கந்தேஎல நீர்த்தேக்கத்தின் சதுப்பு வாயிலில் ஒரு துளை சரிசெய்ய கடற்படை உதவி வழங்கியது.

அம்பேவெல கந்தேஎல நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்திலிருந்து 18 அடிக்கு கீழே உள்ள சதுப்பு வாயிலின் ஏற்பட்ட ஒரு துளை விளைவாக (தோராயமாக 1 அடி மற்றும் 4 அங்குலம்) நீர் வெளியேற்றப்படுவதை மேலும் பெரிதாகிவிடும் அபாயத்தில் இருந்தது. கடற்படை சுழியோடி குழுவினரினால் குறித்த இடத்திற்கு சென்று மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சிக்குப் பிறகு இதை சரிசெய்ய முடிந்தது.