நிகழ்வு-செய்தி

சுறா துடுப்புகளுடன் 06 நபர்கள் கடற்படையால் கைது

கற்பிட்டி, குடாவ மற்றும் அம்மாத்தோட்டம் பகுதிகளில் 2019 டிசம்பர் 3 ஆம் திகதி கடற்படை நடத்திய சோதனைகளின்போது சுறா துடுப்புகளுடன் 6 பேரை இலங்கை கடற்படை கைப்பற்றியது.

04 Dec 2019

மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

2019 டிசம்பர் 03 ஆம் திகதி புத்தலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலவிய, உலுக்கபல்லம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூன்று நபர்களை கைது செய்ய கடற்படை ஆதரவு வழங்கியது.

04 Dec 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது நபர்கள் (09) கடற்படையால் கைது

கடற்படையால் 2019 அக்டோபர் 21 ஆம் திகதி கற்பிட்டி, கிம்புல்பொக்க கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒன்பது நபர்களை (09) கைது செய்யப்பட்டது.

04 Dec 2019

பாதுகாப்பு படையினரின் சீருடைகளுடன் சந்தேக நபர் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து வத்தல பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய சீருடை வைத்திருந்த ஒருவரை 2019 டிசம்பர் 03 ஆம் திகதி கைது செய்தன.

04 Dec 2019