நிகழ்வு-செய்தி

இந்த நாட்டிலிருந்து போதைப்பொருளை அகற்ற கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கை

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 04 ஆம் திகதி மேற்கொண்டுள்ள குட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 Dec 2019

பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை உதவி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படை இப்போது நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

05 Dec 2019