நிகழ்வு-செய்தி

கடற்படை மற்றும் காவல்துறை மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஒருவர் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 05 ஆம் திகதி மேற்கொண்டுள்ள குட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

06 Dec 2019

ஏ -9 சாலையில் விழுந்த மரத்தை அகற்ற கடற்படை உதவி

மெதவச்சி, பூனேவ பகுதியில் நிலவும் காற்று காரணமாக சாலையின் குறுக்கே விழுந்த ஒரு மரத்தை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

06 Dec 2019

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற ஈட்டி துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் கைது

கொழும்பு பகுதியில் 2019 டிசம்பர் 05 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக 04 ஈட்டி துப்பாக்கிகளை வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

06 Dec 2019

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை கடற்படை தனது 69 வது ஆண்டுவிழாவை 2019 டிசம்பர் 9 ஆம் தேதி கொண்டாட உள்ளது. இதற்கு இணையாக, மத நடவடிக்கைகள், சமூக சேவைகள் மற்றும் இரத்த தான திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்ச்சியான திட்டங்களை கடற்படை தொடங்கியுள்ளது.

06 Dec 2019