தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடமையேற்பு

தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று (2019 டிசம்பர் 06) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார்.

அங்கு ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை கடற்படை மரபுகளுக்கமைய தன்னார்வ கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டது. குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் சுஜுவ பெரேராவினால் தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களுக்கு ஒப்படைத்துள்ளார்.

மேலும் ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க ட மேற்கு கடற்படை கட்டளையில் தளபதியாக கடமையாற்றிகிரார். இன் நிகழ்வுக்காக தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் டோனி பெரெராவும் கழந்துகொன்டுள்ளார்.