தென் கடற்படை கட்டளையின் தளபதி தென் மாகாண ஆளுநருடன் சந்திப்பு

தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் இன்று (2019 டிசம்பர் 06) தென் மாகாண ஆளுநர் சிலி கமகே அவர்களைசந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஆளுநர் பதவி ஏற்றபின் கட்டளை தளபதி சந்தித்த முதல் சந்திப்பாகும். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.