நிகழ்வு-செய்தி

மட்டக்களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 08 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையால் இன்று (2019 டிசம்பர் 07) காலை மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 400 அடி நீளமான 08 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

07 Dec 2019

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 25 வது இளநிலைக் கடற்படை பணியாளர்கள் பாடநெறி வெற்றிகரமாக முடிந்தது

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 25 வது இளநிலைக் கடற்படை பணியாளர்கள் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 22 அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கல் 2019 டிசம்பர் 6 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் உள்ள அட்மிரல் வசந்த கரண்னாகொட ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

07 Dec 2019

818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒன்பது பேர் (9) கடற்படையால் கைது

கற்பிட்டி கப்பல்அடி கடற்கரையில் சட்டவிரோதமாக பீடி இலைகளை கொண்டு சென்ற ஒன்பது பேரை இலங்கை கடற்படை 2019 டிசம்பர் 06 ஆம் திகதி கைது செய்துள்ளது.

07 Dec 2019

தென் கடற்படை கட்டளையின் தளபதி தென் மாகாண ஆளுநருடன் சந்திப்பு

தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் இன்று (2019 டிசம்பர் 06) தென் மாகாண ஆளுநர் சிலி கமகே அவர்களைசந்தித்துள்ளார்.

07 Dec 2019

மோசமான வானிலை காரணத்தினால் பல பகுதிகளுக்கு கடற்படை நிவாரண குழுக்கள் இணைக்கப்படும்

சீரற்ற வானிலை காரணமாக தீவின் பல பகுதிகளில் நிவாரண குழுக்களை அமைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

07 Dec 2019

தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடமையேற்பு

தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று (2019 டிசம்பர் 06) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார்.

07 Dec 2019

37 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரவு முழுவதும் தர்ம வளிபாடுகள் மற்றும் தானம் வழங்குதல்

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் 37 வது ஆண்டு நிறைவு டிசம்பர் 9 ஆம் திகதி ஈடுபட்டுள்ளதுடன் இது குறித்து நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் மகேஷ் டி சில்வா உட்பட கப்பலின் ஊழியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

07 Dec 2019

கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பீடி இலைகளை கடற்படையால் கண்டுபிடிப்பு

2019 டிசம்பர் 06 ஆம் திகதி காலை துனுக்காய் பகுதியிவ் உள்ள இலுப்புகடவாய் கடல்கரையில் கடற்படை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது 123 கிலோகிராம் பீடி இலைகளை கண்டுபிடிக்கப்பட்டது.

07 Dec 2019

கடற்படை நடவடிக்கையின் டி.என்.டி மற்றும் சி4 வெடிமருந்துகளை கண்டுபிடிக்கப்பட்டது

2019 டிசம்பர் 06 ஆம் திகதி கடற்படை கல்முனை பாயிண்ட் பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது பல வெடிபொருட்களை கண்டுபிடித்தது.

07 Dec 2019