கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்து சமய நிகழ்ச்சித்திட்டம் நடைபெறும்

2019 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபடுகின்ற இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இந்து மத நிகழ்ச்சித்திட்டம் கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பல ராமேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்றது.

இந்த மத நிகழ்ச்சியில் இலங்கை கடற்படைக்கும் கடற்படை உறுப்பினர்களுக்கும் கடவுளின் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக கடற்படை, பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவிந்திர ரனசிங்க, கடற்படை, பணிப்பாளர் நாயகம் பொது சேவைகள் ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய, மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் பந்துல சேநாரத்ன ஆகியோர் உட்பட கடற்படை மூத்த மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கழந்துகொன்டுள்ளனர்.