கடலில் மிதந்து கொண்டிருந்த 1448 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கண்டுபிடிப்பு

இன்று 2019 டிசம்பர் 09 ஆம் திகதி காலையில் மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்து கொண்டிருந்த 1448 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கை கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுபடுத்த இலங்கை கடற்படை மூலம் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்து கொன்டுருந்த சந்தேகமான பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் குறித்த பொதியை சோதிக்கும் போது அதுக்குழ் உள்ள சுமார் 1448 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படை தொடர்ந்து மேற்கொண்ட ரோந்துகளின் காரணமாக கடத்தல்காரர்கள் குறித்த புகையிலை பொதிகள் கடலில் கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறதுடன் குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது சுமார் 60 டான் பீடி இலைகளை மீட்டுள்ளது. மேலும், இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்க கடற்படை விழிப்புடன் உள்ளது