நிகழ்வு-செய்தி

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை ஆதரவு

பலத்த மழை காரணத்தினால் புத்தலம், ரந்தியகம பகுதி நீரில் மூழ்கியதுடன் அப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுக்காக இலங்கை கடற்படை 2019 டிசம்பர் 11 ஆம் திகதி முதல் அமல்படுத்தும் நிவாரணப் பணியைத் தொடங்கியுள்ளது.

12 Dec 2019

வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 102 ஹருசாமே’ கப்பல் தாயகம் திரும்பியது

2019 டிசம்பர் 10, அன்று இலங்கை வந்து சேர்ந்த ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 102 ஹருசாமே’ கப்பல் இன்று (2019 டிசம்பர் 12) திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

12 Dec 2019

சட்டவிரோதமாக இரவில் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது

மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதியில் இன்று (2019 டிசம்பர் 12) நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இரவில் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

12 Dec 2019

ரியர் அட்மிரல் சுஜீவ பெரேரா கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்

இலங்கை தன்னார்வ கடற்படையின் முன்னாள் தளபதி,ரியர் அட்மிரல் சுஜீவ பெரேரா இன்றுடன் (2019 டிசம்பர் 11) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

12 Dec 2019