நிகழ்வு-செய்தி

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கை

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 15 ஆம் திகதி மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த 03 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

15 Dec 2019

"க்ரீன் அண்ட் ப்ளூ டிரைவ்" - கடற்கரை சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் கடற்படையின் முயற்சி

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் புதுமையான கருத்தாக்கமான "கிரீன் அண்ட் ப்ளூ டிரைவ்" (நீல ஹரித சங்கிராமய) இன் கீழ், தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளைப் பாதுகாப்பதற்கான மற்றொரு முயற்சி டிசம்பர் 14 ஆம் திகதி மேற்கு மற்றும் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் நடத்தப்பட்டது.

15 Dec 2019

310 கிராம் கேரள கஞ்சா கொண்ட 02 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறை உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையின்போது கடற்படை, டிசம்பர் 14 அன்று யாழ்ப்பாணத்தின் சாடி கடற்கரை பகுதியில் 310 கிராம் கேரள கஞ்சாவுடன் 02 நபர்களை கைது செய்தது.

15 Dec 2019

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண்ணை கடற்படை மீட்டது

டிசம்பர் 14 அன்று, காலி துறைமுகத்தின் கடல் துறைமுகத்தில் நீரில் மூழ்கி இருந்த ஒரு பெண்ணை கடற்படை மீட்டது.

15 Dec 2019