நிகழ்வு-செய்தி
வெடிபொருளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன் கடற்படையால் மீட்பு
![](../assets/images/news/event_news/front_img/201912161225.jpg)
திருகோணமலை, லங்காபட்டுன பகுதியில் 2019 டிசம்பர் 15 ஆம் திகதி வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன்களை கடற்படை மீட்டுள்ளது.
16 Dec 2019
போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு
![](../assets/images/news/event_news/front_img/201912161205.jpg)
கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2019 டிசம்பர் 15 ஆம் திகதி மோதர பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டன.
16 Dec 2019