நிகழ்வு-செய்தி
வெடிபொருளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன் கடற்படையால் மீட்பு
திருகோணமலை, லங்காபட்டுன பகுதியில் 2019 டிசம்பர் 15 ஆம் திகதி வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன்களை கடற்படை மீட்டுள்ளது.
16 Dec 2019
போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2019 டிசம்பர் 15 ஆம் திகதி மோதர பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டன.
16 Dec 2019